Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியரையில் இன்று மறைமுக வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ஊராட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வாக்கெடுப்பு நிலையில் நடைபெற உள்ளது.
மொத்தம் 12 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அதிமுகவினரை உள்ளே சென்று வாக்களிக்க விடவில்லை என்று கூறப்படுகிறது இதன் மூலமாகவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இரு தரப்பினரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி உள்ளே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் மூலமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அதிகமாக குவிக்கப்பட்டு வருகின்றனர்.